ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பங்கெடுத்து கொள்ள அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வட அமெரிக்கத் தமிழர்கள் தயாராகி வருகின்றனர். பொங்குதமிழ் எனச் சங்கே முழங்கு என்ற கொட்டொலியுடன் பொங்குதமிழ் எனும் கவனயீர்ப்பு எழுர்ச்சி நிகழ்வினை மேற்கொள்ளவுள்ளனர். எதிர்வரும் 26ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ள நிலையில், அதே நாளில் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் காலை 10 … Continue reading சிறப்புச் செய்திகள் சிறப்புச் கட்டுரை செய்திகள் நினைவலைகள் ஈழக் கவிதைகள் இணைப்புக்கள் ஐ.பி.சி தமிழ் பி.பி.சி தமிழோசை அலைகள் Pulikal.Net அலைநாதம் தமிழ்ஸ்பை வன்னி Online வீடியோ செய்தி கதிரவன் Archives பொங்குதமிழ் எனச் சங்கே முழங்கு: மகிந்தவின் வருகைக்கு எதிராக அமெரிக்க தமிழர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed